பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

குத்திரம்


{{rule}

}மெய்கள் அகரமும் நெட்டு உயிர் காரமும் ஐஒளக் கானும் இருமைக் குறில் இவ் இரண்டொடு கரமும் ஆம் சாரியை பெறும்பிற.

குறிப்பு: சாரியை பெருது மெய்கள் க், ங் என்றும், உயிர் மெய் நெடில்கள் காகாரம் என்ருற்போலச் சாரியை பெற்றும் வாரா. ஆய்தம் தனியே வராது அதை இடையில் வைத்து முன்னே அகரமும், பின்னே கேனமும் சேர்த்து அஃகேனம் என்று கூறுதல் வேண்டும். அன், ஆன் முதலிய மொழிச்சாரியைகள் வேறு இருப்பதனுல் அகரம், காரம், கான். கேனம் என்பன எழுத்துச் சாரியை என்று பெயர் பெற்றன.