பயிற்சி விளுக்கள்
1. அழகை வெறுத்த அம்மையார்
1. புனிதவதியார்க்கும், பரமதத்தனுக்கும் நடந்த திருமணம் பொருத்தமற்ற திருமணம் என்பதைச் சேக்கிழார் எங்ங்ணம் விளக்கியுள்ளார்?
2. அஃறிணை உயிர்களும் தத்தம் பெடையினிடத்தும், பிணையினிடத்தும், பிடியினிடத்தும் அன்பு கொண்டிருக் கின்றன என்பது எப்படித் தெரிகிறது ?
3. அம்மையார் ஏன் மதுரைக்குச் செல்ல நேர்ந்தது? 4. புனிதவதியார் ஏன் கயிலை நோக்கிப் புறப்பட் டார் ? பின்பு ஏன் திருவாலங்காட்டை அடைந்தார் ? அவர் இறைவனே நோக்கி வேண்டிய வரம் யாது?
2. உண்மைத்துறவுடைய உத்தமியார்
1. திலகவதியார் எதல்ை உண்மைத்துறவுடைய உத்தமியார் ' என்னும் சிறப்பிற்கு உரியவராளுர்?
2. திலகவதியார் தம் தம்பியார் திருநாவுக்கரசரிடம் பேரன்பு கொண்டவர் என்பது எதனுல் தெரிகிறது ?
3. கணவனுர்க்கேற்ற காரிகையார்
1. சேக்கிழார் அப்பூதியடிகளாரின் சிறப்பினை எவ் வாறு அறிவித்துள்ளார் ?
2. ‘புணர்ச்சி பழகுதல் வேண்டா, உணர்ச்சிதான் நட் பாம் கிழமை தரும்’ என்னும் குறட்கு அப்பூதியடிகளார் ஒர் எடுத்துக்காட்டாவார் என்பதை நன்கு விளக்குக.
3. அப்பூதி அடிகளார் மனேவியார் . கணவளுர்க் கேற்ற காரிகையார் என்னும் பெயருக்குப் பொருத்தமான வர் என்பது எதனுல் தெரிகிறது ?
4. சேக்கிழார் அடியார்களுக்கு நிகழும் தீங்குகளைத் தம் வாயாற்கூற அஞ்சுவர் என்பது எதனுல் தெரிகிறது?