பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

தாண்டகவேந்தராம் திருநாவுக்கரசர், அவ் வறங்களை அமைத்தவர் அப்பூதியுார் என்பதை அறிந்தார். அந்த அளவில் அவர் அமைந்தார் அல்லர். அப்பர் பெருமானுர் அவ்வன்புடையாரைக் காண விரும்பினர்; அவர் கருத்தை அறிய அவா வினர்; அவரை நாடித் தாமே செல்ல வேண்டு மெனச் சிந்தனையும் கொண்டார். இன்ளுேர் அன்ன எண்ணங்களே மனத்தகத்துக் கொண்ட திருநாவுக் கரசர், தமக்குப் பெயரைக் கூறியவர்களையே நோக்கி, “ அவர் எவ்விடத்தார்?’ என்று வின விர்ை. அப்பர் வினவிய விஞ, அவர் எவ்விடத் தார்?' என்பதே. முன்பு வினவிய வி ை“ இப்பந்தர் இப்பெயர் இட்டு இங்கமைத்திார் யார் ?’ என்பது. அதற்குக் கிடைத்த விடை, "செப்பருஞ் சீர் அப்பூதி யடிகளார், ’ என்பது. அம்முறையில் இரண்டாங் கேள்விக்கு விடையிறுக்க வேண்டுவது, இவ் விடத்தார் என்பதே ஆகும். அன்னணம் சுருங் கிய விடையை அவர்கள் கூறிஞர்கள் இல்லை. அப்பர் பெருமானின் உளப்பண்பை உணர்ந்து கொண்டார்கள். அவரது அகத்துக் கருத்தை முகத் துக் கண்டார்கள். உடனே காலக்கழிவு இன்றி அப்பூதியடிகளார் குலம், குடி இவற்ருேடு அவரைக் காண்டற்குரிய வழிகளையும் கூறினர்கள். ': நூல் மார்பர் ” என்றனர்; ' இத்தொல்பதியாகிய திங்களுர் வாசி” என்றனர்; இதன் வழி அவர் அந்தணர் என் பதை உணர்த்தினர். இதல்ை, வேற்றுாரினர் அல்லர்; இவ்வூரினர்,” என்பதையும் உணர்த்தினர். "தம் மனேயின்கண் சென்றனர்,” என்றனர்; “ அம் ம8னக்கு இதுபோதுதான் சென்ருர்,” என்றனர்;