பக்கம்:மான விஜயம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮮ Ꮭ) fI 6ᎼᎫ விஜய ம்

பாயி ரம்.

கடவுள் வாழ்த் து.

விாயகர் வணக்கம்.

இன்னி ை வேண் பா. காமருவு ಹದಿಹಣ,55 கைக்கொடுகின் றேதனது மாமனேக்கத் தாட்டியகைம் மாமுகத்தெம் பெம்மானே காமுவந்து சாளு கயத்து தொழுகு தமிஃ தேமமிகு ஆளலா கியர். (శి)

கட்பிரமணியர் வணக்கம்.

இன்னிசை வெண்பா. குருகுபெயர்க் குன்றங் குமைத்தவடி வேலோன் பருகுகலை யெல்லாம் பரிந்துலகிό றந்தோன் முருகனிணைத் தாண்மலரை முற்புகுந்து செஞ்சே கருதினருள் செய்யுமவன் காண். (4)

கா - முதனிலைத் தொழிற்பெயர். காத்தற்முெழிலையுடைய சக்கிரம். கிருமா வின் காத்தற்முெழில் அவர் சக்கிரத்தின் மேலேற்றப்பட்டது. மாமன் - கிருமால்; உமையின் உடன் பிறக்காளுதலின். மாமுகத்து எம்பெம்மான் - எமது பெருமாளுகிய கஜாாசன். உவந்து - மகிழ்ச்து. சயர்து - விரும்பி. தொழுகுதும் - வணங்குவோம். எமம் - இன்பம்; காவலுமாம். ஆகியர் - ஆகுதற்பொருட்டு. தக்கயாக சங்காா காலத் கில், திருமாலெறிச்த கிகிரிப்படையை வீரபத்திரனணிக்க வெண்டலே கெளவிற் மூக, அதனைப் பெறுதற்பொருட்டுத் திருமால் விகடக் கூத்தாடிய ஞான்று, சிரித்த வெண்டலே வாயினின்றும் கீழ்வீழ்ந்த சக்கிரத்தை, விாாயகர் விரைவிம்சைக் கொண்டதைக் கண்ட மாயோன், அவர் முன்னர் மீளவும் செம்ெ பொழுது விகட சட்ம்புரிந்து திகிசிபெற்ற புராண கதையிண்டுக் குறித்துள்ளது. காஞ்சிப்புராணம் விடுவச்சேனிச்ப் படலம் சோக்குக.

(செய் - 4) குருகுபெயர்ச் குன்றம் - கிரெளஞ்சமலே. குமைத்த - அழித்த, :னத்தாற் பருகு கலே என்க. கல - அளல். பரிந்து - அன்புற்று. இணைத்தாள் ੋਂ - உயபாத அமலம். முற்புகுச்து - முன்னிட்டுச் சென்று. கருதின் - கிர்தித் நீல், இவன் அருன்ன்ென்ெ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/22&oldid=656088" இலிருந்து மீள்விக்கப்பட்டது