பக்கம்:மான விஜயம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்

கைப்படைந்து பாரினில்வாழ் கால்கருகா யுயங்குசிறைக் களத்தின் மேவி பெய்ப்படைந்து காவறண்டு நீர்பருகா

கிருந்தந்தோ விறந்தாய் கொல்லோ ? (117)

எற்பிரிங் துற்ற வின்றமிழ்ப் புலவர் கிற்பிரி வாற்றர் நிலத்தினி கிருந்து 805. புன்மலக் குடிலைப் போக்கிக் கடவுளார்

மென்மலர்த் தாளின் மேவினர் கொல்லோ? (118) மாரனே வென்ற சேரலர் கோவே ! விரமே புருவாய் விளங்கிய வேந்தே ! மானப் பெருமையை மனக்கொண் டத்தோ 810. ஈனப் பாரி விருத்தல் வேட்டிலே

உன்னும் போழ்தினி லுன்னேக் கொன்றவன் செங்கணு னெனுமிச் சிறுமதி யுடையான் ! உனக்கா சானு மெனக்கா சானுமாய் - விளங்கி நின்ற மேதகு புலவனத் 815. துளங்கலி லறிஞனத் தூய ஞானியை

பின்ப வுளத்தனே பென்பெருங் தேவைக் கொன்ற புலேளுனு மன்றவித் தீயெனே! (119) இருகொலை புரிந்தோ னிவ்வுல கதனின் மருவி யிருத்தன் மாண்புடைத் தன்முல்.

(செய். . 117.) மெய்ப்பொருள் - உண்மைப்பொருள்; கித்தியவஸ்து. சல்லா சான் , ஸதாசாரியன். வேட்கைசான்று விருப்பமிக்கு. துய்ப்பதற்கு அநுபவித் தற்கு. எவ்வாற்ருனும் - எவ்விதத்தாலும். இசைபொருள்கள் - பொருந்திய செல் வங்கள். அனைத்தையுமே முழுதும். கொலேத்து கின்று துறந்து. கைப்பு அடைந்துவெறுப்புற்று. பாரினில் - உலகில். வாழ்கால் கருகாய் - வாழ்வதைச் சிந்தியாய். உயங்கும் - வாடும், வருக்தும். சிறைச்களத்தின் மேவி - சிறைச்சாலையிற் பொருந்தி, எய்ப்பு அடைந்து - இளைப்படைந்து.

303. எற்பிரிந்து - என்னைப்பிரிக் து. புலவர் - பொய்கையார். 304. நிற்பிரிவு ஆற்ருர் - கின்னைப் பிரிந்திருத்தலைச் சகியாராய். கிலம் - பூமி, இனிது இருந்துயோகசமாகியி லின்பமுற்ற வீற்றிருந்து. 305. புன்மலக்குடில் - புல்லிய மலங்கட்கு இடமான குடிசையாகிய உடல். 806. மென்மலர்த்தாள் - மெல்லிய மலர் போன்ற பாதம். தாளின்மேவல் - அடிகேர்முத்தி. 307. மாான் - காமன். 309. மனக் கொண்டு - உளத்திற் கடைப்பிடித்து. 310. கனம் இழிவு. வேட்டிலே-விரும்பின யில்லை. 311. உன்னும் போழ்தில் - ஆராய்ந்து கோக்கும்பொழுது. 312. சிறுமதி: அற்ப புத்தி. 314. மேதகு - மேன்மை வாய்க்க. 815. துளங்கல் - கலங்கல், தய:

பரிசுத்தமான. 316. தேவு - தெய்வம். -

817. புலைஞன் - சண்டாளன். மன்ற தெளிவாக. தியென் - தியேன். 318. இருச்ொலே சோமான், பொய்சையார் இருவரையும் மடிவித்த கொலைபாவம். 819. மருவி - உயிருடன்பொருக்தி. மாண்புடைத்து -பெருமையுடைய:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/71&oldid=656136" இலிருந்து மீள்விக்கப்பட்டது