330 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்
385. தேவி கண்ட தீக்கன வனத்தும்
பாவி யென்வயிற் பலித்தவோ? அறியேன்.
-(மெளனம்)
(இராசமாதேவியும் அறிவுடை கங்கையும் வருகின்றனர்.)
இப்பழி ப்ேபேன் ; என்னுயிர் ப்ேபேன் ; எப்படி நோக்கினு மிதுநே ரிதுவே. (123)
(வாளை யுறைகழிக்கின்ருன்)
இராசமாதேவி:-(அருகில்வத்து கையைப்பற்றி)
இஃதென்னாசே! இஃதென் கோவே !
340. எஃதெனி னுங்குறைக் கேற்ற கழுவாய்
இல்லா திருக்குமோ எல்லா முணர்ந்த பேரறி வாளர் பேசிய நூன்முறை யோரல்ே யிச்செய லுவந்துமேற் கொண்டனே! என்னுயிர்க் குயிரென வெய்திய தலைவா!
845. மன்னுயிர் புரக்கு மாண்கடன் மறந்தன;
என்னே வேண்டி யிச்செய றவிர்தியோ? (124)
(பன்னிகின்முள்)
அறிவுடைநங்கை :-(செங்களுனே நோக்கி)
அண்ணலே! என்சொற் கருள்செயல் வேண்டும் ; எண்ணிலே ைேதோ வெடுத்துரைக் கின்றேன் : சிந்தை யின்றியுஞ் செய்வின யுறுமோ?
850. விக்தையே தோன் விரும்பு மிச்செயல். -
என்மொழி யிதனே கின் மனக் கொளாயோ? (125)
செங்களுன்.-(வாளைக் கைசோாவிட்டு),
எனதிே யின்னண மெடுத்துரைக் கிட்டீர் !
மனுநீதி கண்ட வாய்மையை விேர்
835. இக்கனவு - நான்காங்களம், வரி 11-24 கோக்குக. 338. சேரிது - தக்கது. 340. எஃதெனினும் - எத்தகைய சீவினை யெனினும். குறை . குற்றம். கழுவாய் - பிராயச்சித்தம். 842. முறை - விதி. 843. ஒரலை - ஆராய்ச்திலை. ஈண்டு முற்றெச்சம். ஒாாது என்பது பொருள். உவர்து - மகிழ்ந்து. 345. புரக்கும் - காப் பாற்றும் மாண்கடன் - சிறந்தகடமை. 846. தவிர்தி - நீங்குவாய். க்-எழுத்துப்பேறு. 347. அண்ணல் - பெரியோன். 349. சிங்தை ......... புதுமோ?-செய். 122. உரை சோக்குக. 850. விந்தை-ஆச்சரியம். மனக்கொளாயோ - மனத்திற் கொள்ளாயோ. 352. எனை - எனக்கு. வேற்றுமை மயக்கம், 358. கண்ட உணர்த்திய வாய்மை.-- 绝、G。