பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 மாலை பூண்ட மலர்

உன்னேச் சூழ்ந்து வர நீ எழுந்தருளி வந்து, நீ அஞ்சாதே என்று கூறி என்னைப் பாதுகாத்தருள வேண்டும்.

குரம்பை-குடிசை; கூடு என்றும் கொள்ளலாம்: வரம்பு-கால எல்லை. அரம்பையும் அவளை அடுத்த அணங்குகளும் சூழ. நரம்பு-சுரஸ்தானம்; யாழ் நரம்பு எனலும் ஆம்.1 -

இது அபிராமி அந்தாதியில் 49-ஆம் பாடல்.

مساحبمب هیچ سپسس حسسه