இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அழகு நடனம்
மறைந்துவிட்டன. கதிரவன் பொன் மஞ்சள் கிரணங்களைப் பொழிந்து கொண்டிருந்தான். எங்கும் ஒரு புதிய எழில். அந்த வேளையிலே கழனிகளின் வழியே போய்க்கொண்டிருந்தேன். அப்பொழுது எழுதியது இப்பாடல்.
கோட்டுப்பூ-கோட்டுப்பூ, கொடிப்பூ, புதற்பூ, நீர்ப்பூ எனப் பூ நான்கு வகைப்படும். நிலப்பூ என்று ஐந்தாவது வகை ஒன்றைக் கூறுவாறுமுண்டு. இவற்றில் கோட்டுப்பூ என்பது மரக்கொம்பில் பூப்பதாகும்.
18