இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நமது வழி
இருக்கிறான் என்று மேடைகளில் நின்று முழங்கினார்கள்,
அவனுடைய பாடல்களில் அவன் மறைந்து நிற்கிறான்
என்று சொன்னார்கள்.
ஆம்.
அது மெய்தான்.
பாடிய பாட்டுக்களில் அவன் இருக்கிறான்.
ஆனால் அவன் பாடாது சென்ற பாடல்களிலும்
இருக்கிறான்.
இதை யாரும் உணரவில்லை.
அவன் பாடியவை பல.
அவன் பாடாதவை மிகப்பல.
87