இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மறந்து நீ வாழ்வாய்—இனிமேல்
மறப்பதே வாழ்வாம்
குழந்தைப் பருவமுதல்
கூடநாம் வளர்ந்ததும்
கொஞ்சியே இருவரும்
(மறந்து நீ)
நாளொரு மேனியாய்
எழில் கொண்டு நின்றதும்
நல்ல கதைகள் சொல்லிச்
(மறந்து நீ)
உணர்வெலாம் காதலாய்
ஓங்கும் பருவத்தே
ஊரைவிட்டே ஆற்றின்
(மறந்து நீ)
மாயமாய் நானென்றன்
கண்களை இழந்ததும்
மனத்தினில் ஓங்கி வளர்
(மறந்து நீ)
94