பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய ஏற்பாட்டில் உள்ள சிம்சோன் வரலாறு 21 வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டி, 5 பந்தங்களைக் கொளுத்தி, பெலிஸ்தரின் வெள்ளாண் மையிலே அவைகளை ஒ ட வி ட் டு, கதிர்க்கட்டுகளையும் வெள்ளாண்மையையும் திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத் தோப்புகளையும் சுட்டெரித்துப்போட்டான். 6 இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிற போது, திம்னத்தனுடைய மருமகளுகிய சிம்சோன்தான்; அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுததுவிட்டபடியால் அப்படிச் செய்தான் என்ருர்கள்; அப்பொழுது பெலிஸ்தர் போய், அவளேயும் அவள் தகப்பனை யும் அக்கினியால் சுட்டெரித்தார்கள். 7 அப்பொழுது சிம்சோன் அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிச் செய்தபடியால் நான் உங்கள் கையிலே பழிவாங்கின லொழிய இளைப்பாறேன் என்று சொல்லி, 8 அவர்களைச் சின்னபின்னமாகச் சங்காரம்பண்ணி, பின்பு போய், ஏத்தாம் ஊர் கன்மலைச் சந்திலே குடி யிருந்தான். 9 அப்பொழுது பெலிஸ்தர் போய், யூதாவிலே பாளய மிறங்கி, லேகி என்கிற வெளியிலே பரவியிருந்தார்கள். 10 நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா மாந்தர் கேட்டதற்கு, அவர்கள்: சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல, நாங்க ளும் அவனுக்குச் செய்யும்படி அவனைக் கட்டுகிறதற்காக வந்தோம் என்ருர் . */y¢ 35ي 11 அப்பொழுது யூதாவிலே மூவாயிரம்பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திற்குப்போய்: பெலிஸ்தர் நம்மை ஆளு கிரு.ர்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னர்கள். அதற்கு அவன்: அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்ருன்.