பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மாமல்லன் சிம்சோன் 12 அப்பொழுது அவர்கள்: உன்னைக் கட்டி, பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுக்க வந்திருக்கிருேம் என்ருர்கள். அதற்குச் சிம்சோன்: நீங்களே என்மேல் விழுகிறதில்லை என்று எனக்கு ஆணையிடுங்கள் என்ருன். 13 அதற்கு அவர்கள்: நாங்கள் உன்னை இறுகக் கட்டி, அவர்கள் கை யி ல் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல், உன்னைக் கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லி, இரண்டு புதுக் கயிறுகளாலே அவனைக் கட்டி, கன்மலையி லிருந்து கொண்டுபோனர்கள். 14 அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாய் ஆரவாரம் பண்ணினர் கள். அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளைவிட்டு அறுந்துபோயிற்று. 15. உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடை யெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதிஞலே ஆயிரம்பேரைக் கொன்றுபோட்டான். 16 அப்பொழுது சிம்சோன்: கழுதையின் தாடை யெலும்பினல் குவியல் குவியலாகப் பட்டுக்கிடக்கிருர்கள், கழுதையின் தாடையெலும்பினல் ஆயிரம்பேரைக் கொன் றேன் என்ருன். w 17 அப்படிச் சொல்லித் தீர்ந்தபின்பு, தன் கையில் இருந்த தாடையெலும்பை எறிந்துவிட்டு, அவ்விடத்திற்கு ராமாத் லேகி என்று பேரிட்டான். 18 அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர், உமது அடியேன் கையில்ை இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தில்ை செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழவேண்டுமோ என்ருன். 19 அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினர்; அதிலிருந்து தண்ணிர் ஓடிவந்தது;