பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரவன் சுடர்தரும் நாள் அளவும்-என் காவியக் கோயில் நிலவும்! கடல்திரை நடமிடும் நாள் அளவும் - என் கற்பனைத் தென்றல் உலவும்! மதிகுளி ரொளிதரும் நாள் அளவும் - என் மானிடப் பார்வை விளங்கும்! மழைமுகில் பொழிந்திடும் நாள் அளவும் என் மங்கல சக்தி முழங்கும்! 'கோடையும் வசந்தமும்’ தொகுப்பின் மேல் கவிப்பொருள் முற்றிய மீரா கவிதைகள்' முற்றும். 189 ) மீரா கவிதைகள்