பக்கம்:முகவரிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கவிதை நூல்

பாதச் சதங்கைகள்

வ. சுப்பிரமணியன்

யுகந்தோறும் கண்ணபெருமான் அவதரிக்கிறானோ இல்லையோ, நாள்தோறும் தேவதாஸ் அவதரித்துக் கொண்டிருக்கிறான்...

'சரத்பாபுவின் தேவதாஸ் இன்னும் மடியவில்லை’ என்கிறார், சுப்பிரமணியன்... உண்மைதான்... காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கும் ஒவ்வொருவனும் தன்னைத் தேவதாஸாகக் கற்பனை செய்து கொள்கிறான். சோகத்திலும் ஒரு சுகம் காண்கிறான்... காதலியைப் பார்வதியாகப் பாவிக்கிறான்; முள்ளிலும் ஒரு ரோஜாவை வருடுகிறான்.

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/44&oldid=968502" இலிருந்து மீள்விக்கப்பட்டது