இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வசன கவிதை
❖
மகரந்தக்
கோலங்கள்
❖
வசந்தரூபன்
கள்ளோ காவியமோ?
இளமையில் படித்த ஒரு நாவலின் தலைப்பு இது. இப்போதும் அந்தத் தலைப்பை அந்தக் கேள்வியை என் உதடு உச்சரிக்கிறது; மனதில் பதில் எதிரொலிக்கிறது.
காதல்......
கள்ளும்தான் - காவியமும்தான்
வெறியும்தான் - நெறியும்தான்
63