இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுகதைகள்
❖
அடுத்த வீடு
❖
இளம்பாரதி
"இந்த ஹைதராபாத்தில் மட்டுமில்லை - பாரத நாட்டி லுள்ள எல்லா நகரங்களிலும் பட்டணங்களிலும் இவ்வாறு வயது மீறிய திருமணமாகாதவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது... ஒரு காலத்தில் பால்ய விதவைகள் இருந்ததைப் போல் இந்நாட்களில் வயது மீறிய, திருமணமாகாக் கன்னிகள் சமூகத்தின் இதயத்தைப் பாதிக்கும் பிரச்சனையாக அமைந்துவிட்டார்கள்."
அண்மையில் இந்திய ஒருமைப்பாட்டை உணர்த்தும் நூல் என்பதற்காகப் பரிசு பெற்றிருக்கும் "அடுத்த வீடு"
83