இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
<poem> 9 ஊராருள் இத்தகையர் இருப்பி னும்கல்
- உள்ளத்தர் ஒரிருவர் இருப்ப துண்மை
நேராரும் விழைகின்ற ஒழுக்கம் வாய்மை
- நேர்மையெனும் கொள்கையினர் மடமைக் கூட்டப் சேராதார் சீர்திருத்த நோக்கங் கொண்டார்
- செப்புவதைச் செய்திடுவார் ஊரார் கூற்றைப் பாராதார் உதவுகின்ருர் என்றன் வாழ்வில்
- பக்கமிருந் துடன்பிறந்த அண்ணு வானர்
10 காதலனைக் கோவலனை மதுரை வேந்தன்
- கள்வனெனக் கொலைசெய்தான் என்று கேட்டு வேதனையில் மூழ்கிஉயர் செல்வ வாழ்வை
- வெறுத்துமணி மேகலையும் தானும் துாய மாதவனைச் சார்ந்துமனத் துறவு பூண்ட
- மாதவியை ஊரார்கள் துாற்றி னர்கள்
கோதுரைகள் செவிவிழுந்தும் புறக்க ணரித்தாள்
- குறிக்கோளில் வென்றிகண்டாள் கற்பின் செல்வி
(Centre11) "என்ைனேடு சினங்தில்லாள் அயலான் வீட்டில்
- இருந்ததனுல் மனமொப்பி அவளே மீண்டும் என்ைனேடு வாழவிடேன் மானம் மேலாம்’
- இவ்வண்ணம் ஊராருள் ஒருவன் அங்குச் சொன்னன்.அவ் வுரைகேட்டி ராமன் "என்னைச்
- சுட்டினனே ? கடலிலங்கைச் சிறையி ருந்த மின்னுளைக் கொடுவந்தேன்” எனவ ருந்தி
- மீண்டுமவள் வெங்கானம் போக விட்டான்
?Ꮾ <\poem>