பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இனியிலை

உணவு வெறுத்தேன் உமட்டலைக் கண்டேன்
புளிப்பில் விருப்பம் பூத்தது, வாழ்வில்
இனிப்பு மலர்ந்திட இன்பங் காய்த்தது
காதற் கனியைக் கண்டேன்45
எண்ணம் பலித்த(து) இனியிலை துயரே.