பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. 'போகட்டும்; இசைபாடி அணையின் மீது புகழ்ந்திரே நாணின்பம் தந்த போது வேகட்டும் உணவென்ருல் சேகல பற்றி விளையாடிப் பெற்றிரே அந்த இன்பம். . வேகத்தோ,டென்னிதழைச் சுவைக்கும் போது , விளைந்தசுகம் எப்படியோ? சொல்வீர்!" என்ருள் --- - * ஆகட்டும்" எனச்சொல்லி அவள்கை பற்றி . அருகிருத்தி உயிர்க்கொழுந்தே!. மஞ்சம் ஏறி. 7. நரம்பேறும் யாழ்மீட்டிக் காதல் கூட்டி - நல்லிச்ையால் * மகிழ்வூட்டி இருக்கும் போதும் " ம்ரஞ்சேர்ந்த் மாதுளைபோல் தோன்றும் உன்றன் மார்பகத்தால் பேரின்பம் தந்த போதும் of . . . . சுரந்தாறும் உன் இதழைச் சுவைக்கும் போதும் சொல்லரிய இன்பத்தைக் காணு கின்றேன் இருந்தாலும் என்குழந்தை மெய்யில் தாவி இளங்கையால் தொடுகின்ற இன்பம் ஆமோ?" --- 8 ... " o என்றுரைத்தேன்; 'போங்களத்தான் 1’ என்று சொல்ல எழுந்தோடி ஒர்புறத்தே ஊடி கின்ருள்; , சென்றழைத்தேன் திரும்பாமல் 'ஊஹஅம்” என்ருள். "செவ்விதழாய்! ஏனிந்தக் கோபம்?’ என்றேன்; . "கன்றுகன்று தாழ்வென்றிர் என்னின் பத்தை! நானெதற்காம்' எனப்புலந்தாள் முகத்தைத்

  • . . . . . . தொட்டேன் கன்றியகண் ணிர்சிங்தப் பதறி விட்டேன் lo

கதறியழும் மகவொலியால் விழித்துக் கொண்டேன் 90