பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவிட்டேன்! -- o ----- - --- i. தாழிசைகள்: s". ". . - ---, - " - - - 1 - போர்க்களத்தில் எதிர்நிற்க எவருங் காணேன் பூரித்தேன் வீரத்தாற் செருக்குங் கொண்டேன் கார்க்கழுத்தில் வன்புயத்தில் முகத்தில் எங்கும் -o-, தளிரடியால் எனேமிதித்தாய் தோற்று விட்டேன் 2 இசைத்தமிழில் எனைப்போலப் பாடு தற்கே எவருமிலர் எனக்கருவம் பூண்டி ருங்தேன் வசைக்கிலக்கே ஆகினேன் ஒப் பில்லா நின்றன் -- வாய்மழலைத் தேனிசைக்குத் தோற்று விட்டேன் - o - - 3 - " . . . . - * * o ஈரமொரு சிறிதுமிலேன் வலிய நெஞ்சேன் எவர்பாலும் கருணைமொழி புகலேன் அன்பின் ஒரமதுங் கண்டறியேன் மறம னத்தேன் உன் விழியால் மனமுருக்கி வென்று கொண்டாய் 91. |