பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைப்பெண் 3 பார்செல்லும் கெறிகினேந்து செல்வேன் முன்னர்ப் பதறிவரும் மற்ருெருத்தி நிலையைக் கண்டு யார்கங்காய் எேன்றேன்: "என்றன் வாழ்வை யாதென்பேன் ஐயாவோ! கவிதை என்று பேர்சொல்லி என அழைப்பர்; கற்ருேன் தன்னைப் பெருந்துணையாய்க் கொளரினங்தேன்; ஆனல் கல்வி சீர்தளேகள் ஏதொன்றும் அறியாத் திய சிறுமகன்வங் தென்னருகே சுற்று கின்ருன் 4 a -- நான்விரும்பாக் குறிப்புணர்ந்து விலகா கிை க்ரிச்செயலால் வன்முறையால் நாடு கின்ருன் கூன்விழுந்த செய்திஇதழ்ப் பொறுப்பை ஏற்ற கொடுமனத்தர் அவனுக்கே உடந்தை யானர்; நான்விழைந்த கலைஞனேயோ புறக்க ணரிப்பாம் கங்கைக்குத் துணையாக்கி மகிழ்தல், கண்டேன் ஏ ன்பிறந்தோம் இவ்வுலகில் என னேந்தே L இரங்குகிறேன் காதலிழக் தேங்கு கின்றேன் செல்வமகள் 5 கவியணங்கின் துயருரையைச் செவிம டுத்துக் கலங்குகிற பொழுதிலொரு நங்கை வந்து "செவிமடுப்பாய் என்னுரையும்” என்று கண்கள் சிந்துகிற ர்ேதுடைத்தாள்; சொல்க' என்றேன்; 'புவியரங்கில் செல்வமெனப் புகல்வர் என்னே, புரட்சிசெயும் எழுத்தாளன் தனம ணந்து தவிமனத்துக் காறுதலைத் தரநி னேந்தேன் தப்பியதால் என்காதல் துயரங் கொண்டேன் 98