பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விறகு வெட்டி = அறுசீர் விருத்தம் 1 10ணிதரின் ിജ്ഞഥ് கண்டு மனத்தினில் கவலை கொண்டு தனியிடம் சென்றேன் ஒர்காள்: 'தடிய்னே மூடா!' என்று முனியனே அடித்துக் கையை முறுக்கியே இழுத்துச் சென்ருர், இனிஎன அடிக்க வேண்டாம் - இமைப்பினில் இறப்பேன் ஐயோ!' 2 என்றவன் குரலேக் கேட்டேன் இடிந்ததென் உள்ள்ம் ஆங்கே கொன்றிடும் கூட்டத் தோடும் l கோட்டையுள் நுழைந்தேன்; திே மன்றினில் தலைமை தாங்கும் மனிதரும் வினவ, ஒய்ந்து குன்றிய உயிரைத் தாங்கும் கூலியும் வாய்தி றந்தான் 107