பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணர்வார் யாரோ? நிலைமண்டில ஆசிரியப்பா உழைத்தேன். நன்ருய், உணவே இல்லை : திளைப்போன் ஒருவன் தீயன செய்தே : என்னுடற் குருதி இறைத்து விளைந்த பெரும்பயன் பெற்றே பெரியோன் ஆன்ை : அருமைத் தேனி 1 அரிதின் ஒடிச் む சேர்த்தனை தேனை ; சிதைத்தே ஒருவன் உண்டான் அந்தோ! உன்போல் நானும் உள்ளேன் ; இதனை உணர்வார் யாரோ? ஒருங்ாள் இங்கே திருநாள் என்ருர் ஆண்டவ னுடனே ஐயரும் இருந்தார் 10 அலுக்கத் துாக்கி அயர்ந்தேன் பின்னர் சோறு கேட்டேன் 'சோம்பல் பயலே ! திமிரா உனக்கு ? திருட்டுத் தடியா ! பொறுடா ’ என்ருர் பூசுரர் என்றன் தோளை முறித்த தோடுடைச் செவியன் 15 அருகிற் சென்றே அப்பா ! என்றேன் " விதிவிதி ' என்ருன் குறைமதி யோனே. 112