பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நகரம் சென்ருல் நன்மை பெறலாம்' என்றனர் என்பால் இருப்பே இல்லே உழன்றேன் உமுன்றேன் உற்ருர் ஒருவர் பார்க்க வந்தார் பகவான் காப்பார் திருப்பதி சென்று தீர்த்தம் ஆடி முடிஎடுப் பேனென முடிவுசெய் தால்நோய் = H . விலகும்” என்று விளம்பினர் ; கையில் இல்லை யாயினும் என்னுயிர் வேட்கையால் வேண்டிக் கொண்டேன் விரைந்தன. சின்ள்ை : ஒய்ந்தது நோயும் உழைத்துழைத் தில்லாள் ளைட் உளட் உடலுரம் பெற்றேன் , உற்ருர் சொன்ன உரைதவ ருமல் காளைகள் காட்டிக் கடன் பணம் பெற்றுத் திருப்பதி சென்றேன். திருவருள் பெறவே : அருச்சனை செய்யவும் முடிஎடுப் பதற்கும் இரண்டு சிட்டுகள் ஈந்தனர். அவற்றை அன்பாய்ப் பணிவாய் அருச்சகர்க் களித்தேன் இரண்டில் ஒன்றை என்கையிற் கொடுத்து 'முடிஎடுக்க அங்கே முதலிற் செல்வாய்” என்ருேர் நாவிதர் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டச் சுருக்கெனச் சொன்னேன் நாவிதர் எடுக்கவா கானிங்கு வந்தேன்? உள்ளூர் நாவிதர் உண்டு பலபேர் அவரை ஒதுக்கி ஆண்டவன் தனக்கே வைத்துளேன் முடியை வம்புசெய் யாமல் ேேர எடுத்தருள் புரிவதே நேர்மை என்றேன் அருச்சகர் எரிக் து விழுந்தார் 117 20 35 30 35 40 会5