பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க்காதலி எண்சீர் விருத்தம் 1 தென்னகத்துத் திருமகளே! கனியே! நெஞ்சில் தித்திக்கும் கனிச்சாறே! சுளேயே! தேனே! என்னகத்து கின்றுகடம் ஆடும் பாவாய்! s எழிலரசி' எஞ்ஞான்றும் இளமைத் தோற்றம் நின்முகத்துக் காண்கின்றேன் களிப்பில் மூழ்கி கிகளில்லை கினக்கென்றே கிமிர்ந்து நோக்கி உன்னலத்தைக் காதலித்தேன் உயிர்மூச் செல்லாம் உனக்கென்றே வாழ்கின்றேன். தமிழ னங்கே 2 உனையின்ற நாட்டுக்கு நன்றி சொல்வேன் உனேவளர்த்த பெரியோர்க்கும் சொல்வேன் நன்றி சுனையின்ற நாண்மலரே! நின்னெ ழிற்குச் குட்டிமகிழ் அணிகலன்தாம் கணக்கில் உண்டோ? நனியிகந்த செல்வமகள் என்ற றிந்தும் நாைெருவன் ஏழையுனே நாடு கின்றேன் எனையிகழேல் யிேன்றேல் நானும் இல்லை என்னுயிரும் கினக்கென்றே இருக்கின் றேனே 132