பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 இவ்வணம் வாழ்ந்த என்னை ஏளனப் பொருளாய் வைத்தார் உய்வகை உண்டோ என்ற கினேவென உறுத்த லாலே செய்வகை யின்றிக் கண்ணிர் சிங்,தினேன். தமிழ்தான் என்பேர் வெவ்வினை மாக்கள் என்ன -- - க o விளேப்பரோ அறியேன்” என்ருள் 7 'அரசியல் மன்றில் ஏற ஆண்டவன் திருமுன் கிற்க உரிமையோ சற்று மில்லேன் o உணர்வொரு சிறிது மின்றி வருபவள் தனக்கே வாழ்வு வழங்கினர். என்றன் மக்கள் எரிஎனக் குமுற நெஞ்சம்

  • _1 ||

ஏங்கினேன்' என்ருள் அன்னை 13?'