பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைதே றும் தமிே 马” காண்பீர் ૧૪: ; ; ; ; . 节、 * -- *--- அறுசீர் விருத்தம் 1 ". . . -- ol பொறுப்பற்றுக் கிடந்தார். முன்னுள் புகுந்தபுன் மொழிகட் கெல்லாம் H --- F H. H. - - ". . . * * விருப்புற்றுத் தாழ்ந்து நின்று வேலையில் அமர்தல் ஒன்றே குறிக்கொண்டு வாழ்ந்தார்.தாய்க்குக் -- கொடுமைகள் செய்து வந்தார் - o -, * - - - வெறுப்புற்று. நின்ரு ரெல்லாம் விழைந்தனர் தமிழ்ை இந்நாள் 2 தாய்மொழிப் பற்று நெஞ்சில் தளிர்த்ததா என்ருல் இல்லை ஆய்முறை அறிஞ ரெல்லாம் அன்புடன் அறைந்த நாளில் வாய்புகாச் சொல்லால் வைதே வயிற்றினை வளர்த்தார் அந்தத் அாயவர் முதலில் கின்று தொழுதகை காட்டு கின்ருர் 138 .