பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏது வாழ்வு ? எண்சீர் விருத்தம் 1 தியின்புற்றுப் பசிப்பிணியாற் கிடைத்த சோற்றைத் துடிதுடித்து விழுங்குகிருன் அங்தச் சோற்றில் மென்புழுவோ பிறபொருளோ கிடப்ப தோரான் மேதினியில் இயற்கைஎழில் கானு கில்லான் கன்னெறியிற் கோலுரன்றி நடக்கும் போழ்து காலிடறி விழ்கின்ருன் பெற்ற கண்கள் நன்னிலையில் இல்லாத தாலே இந்த நானிலத்திற் பிச்சையலால் ஏது வாழ்வு ? 2 காலொன்றும் கையொன்றும் அற்ருன், மானம் கந்தல்மிகு துணிகொண்டு காப்பான், மூங்கிற் கோலொன்றின் துணைகொண்டு நகர்வான், பற்றுக் கோடொன்றும் வாழ்வதற்கிங் கில்லான், அன்னன் மேலொன்றும் பெருநோயின் கொடுமை தாங்கி வெளியிடத்தே வாழ்கின்ருன் அந்த வாழ்வு மேலென்று காக்கஉயிர் விழைந்தால் வாழ விழைக்கவற்குப் பிச்சையலால் ஏது வாழ்வு ? 168