பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கைத் தாய் குன்றக்குடி விசாகத் திருநாள் கவியரங்கில் முருகன் என் தாய்' என்ற தலைப்பில் பாடப் பெற்றது. இது. எழில் காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரியில் திரு. சா. கணேசன் தலைமையில் பாடப் பெற்றது. இது. 월, ) காரைக்குடி, கம்பன் திருநாள் கவியரங்கில் திருப் பெருந்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் பாடப் பெற்றது. இயற்கையின் எழுச்சி இது, 1955-ம் ஆண்டில் தமிழகம் எங்கும் வீசிய பெரும் புயலால் நேர்ந்த விளைவுகளைக் கண்டு பாடப் பெற்றது. முகிலிடை நிலா * இது, பொன்னி இதழில் 'பாரதிதாசன் பரம்பரை' என்ற தலைப்பில் வந்தது. ஊரார் இது, காரைக்குடி, கம்பன் திருநாள் கவியரங்கில் திரு. நாமக்கல் கவிஞர் தலைமையில் பாடப் பெற்றது. விறகுவெட்டி ஊர்ப்புறத்தே விறகு வெட்டிக் கொண்டிருந்த ஒருவனை அடித்துத் துன்புறுத்திய கொடுமையை நேரிற் கண்டு மனம் நொந்து பாடியது. 214