பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டும் பொருள்கள் குறியாய்க் கொள்ளான் கலைவளர் கோக்கம் ஒன்றே கருத்தில் 20 நிலையாய்க் கொண்டான் கினையான் பிறிதை ; கலேயே அவனும் அவனே கலேயாம் கலைஞன் எனும்பெயர்க் கமைக்தோன் அவனே; கண்ணுெடு கண்ணிணே கண்ணில் ஒளியும் கையில் உளியும் எண்ணிற் சிலையும் இளமையின் பொலிவும் թ25 உடலிற் கட்டும் ஒருங்குடன் பெற்ருேன் இடமுடைக் கோட்டத் திருந்துழி ஆங்கண் அழகிள நங்கை அவன்முன் கின்ருள் பழகிய தோழியும் பக்கலில் கின்றனள் - நிமிர்ந்தவன் நோக்கினன் நீள் விழி மீட்கிலன் 30 எதிரெதிர் விழிகள் இமையா திருந்தன ; வினவும் விடையும் பெண்மையின் இயல்பால் பேதை நாணினள் அண்மையில் கின்ற ஆருயிர்த் தோழி "எங்கள் தலைவி மங்கையர் திலகம் உங்களை நாடி உவந்திவண் வந்தனள் 35 வந்தவள் தன்னை வைத்தகண் எடாஅது - நுங்தம் விழியால் நோக்குதல் முறையோ?” என்ருெரு விைைவ எழுப்பிட எழுந்தவன் ஒன்றிய துயில்கலைக் துணர்ந்தெழு பவன்போல் விழிகளைத் துடைத்து மீண்டுற நோக்கி 40 "எழிலுற வடித்த என்சிலே உயிருடன் எழுந்திவண் வந்ததோ என நான் மயங்கிக் கொழுந்து நிகருடற் கொடியிடை யாள்தனே உற்று நோக்கினேன் உறுபிழை பொறுப்பீர்! 2 - - * * - - - - -