பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கைத் தாய் அறுசீர்விருத்தம் 1 புன ல்நிறைந்த தடமலர்கள், படர்கொடியிற் பூத்தமலர், கோட்டுப் பூக்கள் இனையபல மலர்காறும் மனமாள்ை: இருகிலத்துப் பொருள்கள் தோறும் மனங்கவர்ந்து நிறைந்திருக்கும் எழிலுருவம் அவளுருவாம், மலையில் வாழ்வாள்; எனைமகனப் பெற்றெடுத்தாள் முருகென்னும் எழிற்பேரும் உடையாள் வாழ்க! 2 அழுக்காரும் எறும்பூரும் பொய்மைஎனும் அறுகால்சேர் ஈக்கள் மொய்க்கும், இழுக்கேரு நல்லறிவுப் பசிதோன்றும் இத்தனையும் தாங்க ஏலா தழு திடுவேன்; விரைந்தோடி என்பால்வங் தன்பென்னும் முலேசு ரங்த பழுதில்லா முப்பாலே ஊட்டிடுவாள்; பார்புரக்கும் தாய்மை வாழ்க! 24