பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்ப்புரு:Center/காதல் நெஞ்சம் வார்ப்புரு:Center/நேரிசை வெண்பா அவன்: வார்ப்புரு:Center/1 வார்ப்புரு:Xxx larger/கொல்லும் விழியுடையாய்!

கொவ்வைக் கனியிதழாய்!

அல்லும் பகலுமுன்

அன்புபெற-அல்லற்

படுமென்னை உள்ளத்தாற்

பாராயோ? ஆவி

சுடுதுயரைத் தீராயோ?

சொல்!

வார்ப்புரு:Center/2. உள்ளப் பெருநிலத்தில்

ஓங்கிப் படர்வகையில்

அள்ளித் தெளித்துவிட்டாய்

அன்புவிதை-கிள்ளிப்

பறித்தெறியப் பாடுபட்டேன்

பாழாயிற் றே!என்

குறிக்கோளாய் வாழ்வாயோ

கூறு!

59