இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3 நண்பர் பலசொன்னுர்;
நான்மறக்க ஒல்லுவதோ ? கண்ணுள் மணியாய்க் கலந்துவிட்டாய்!-பண்ணும் பனுவலுமாய் ஆகிவிட்டாய்! பாவின்னேச் சேர மனமிலையோ?சொல்லிடுவாய்
மற்று அவள்:-
4
படுப்பேன், புரள்வேன்,பின்
பஞ்சணையில் கண்ணிர் விடுப்பேன், எழுந்திருந்து வீழ்வேன்;-தொடுக்குமுயிர் தாங்கவழி யான றியேன்; தையலெனைச் சார்துயரும் ஓங்கிவளர் கின்ற துயர்ந்து 5
அத்தான்! உமதுயிரை
ஆட்கொண்ட நானினிமேற்
செத்தால் நலமென்று
சிந்தித்தேன்;-பித்தாய்த திரிவீரே என்றெண்ணிப் பேசா திருந்தேன்; அறியீரோ என்உண்மை அன்பு ? 60