பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 3 நண்பர் பலசொன்னுர்;

    நான்மறக்க ஒல்லுவதோ  ? கண்ணுள் மணியாய்க்
    கலந்துவிட்டாய்!-பண்ணும் பனுவலுமாய் ஆகிவிட்டாய்!
    பாவின்னேச் சேர    மனமிலையோ?சொல்லிடுவாய்

மற்று அவள்:-

                  4

படுப்பேன், புரள்வேன்,பின்

     பஞ்சணையில் கண்ணிர் விடுப்பேன், எழுந்திருந்து
     வீழ்வேன்;-தொடுக்குமுயிர் தாங்கவழி யான றியேன்;
     தையலெனைச் சார்துயரும் ஓங்கிவளர் கின்ற          
     துயர்ந்து
                  5

அத்தான்! உமதுயிரை

    ஆட்கொண்ட  நானினிமேற் 

செத்தால் நலமென்று

     சிந்தித்தேன்;-பித்தாய்த   திரிவீரே என்றெண்ணிப்
     பேசா திருந்தேன்;    அறியீரோ என்உண்மை
     அன்பு ?
                60