பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 பெற்றார் தடையுண்டு;

பின்பிறந்தார் நால்வருண்டு;

உற்றார்பலருண்டே

உண்மையிது;-முற்றாமல்

காதல்கருகிவிடும

காலந்தான்வந்திடுமோ

சாதல் உறுநிலேயைத்

    தந்து!

இருவரும்:-

            7

காணச்சகியாரோ

காதலரைஒன்றாக்கிப்

பேணத்தெரியாரோ

பேருலகில்-கோணற்

சிறுமதிகள்தீயாவோ

தீராத காதல்

நறவுண்டு நாம்மகிழ

     நன்கு
           61