பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைப் பெண்

છું છે

உணவில்லை உடையில்லை என்கின்ற

ஓயாத கவலையிலே , அந்நாளில் மணல்கின்று கடல் கண்டேன் வானத்து

மதி கண்டேன் மலர்கண்டேன். 'வயல்கண்டேன் தணல் கூரும் கதிர் கண்டேன் அங்கெல்லாம்

தணியாத காதலுடன் கவிதைஎனும் அணங்கிருந்து புன்னகைத்துக் கடைவிழியால்

அருகழைப்பாள் பேசாமல் கா னிருப்பேன் க

இதழ்விரித்துத் தென்றலெனப் பாடிடுவாள் ;

எழில்மயிலாய்த் தோகைவிரித் தாடிடுவாள் ; விதவிதமாய் கிறங்கொண்ட துகிலுடுத்து

விளையாடிச் செவ்வானில் காட்சிதரப் புதுமாலைப் பொழுதாகி கின்றிருப்பாள் ;

பூமணத்தை விசிடுவாள் ; மயங்கிருளில் மதிமுகத்தைக் காட்டிடுவாள் : மயங்கியெனே

வந்தணைப்பாள் இன்பத்தைக் கண்டுணர்ந்தேன் உ