பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறுதுணையாய் வேறெவரும் இல்லான், உண்ண ஒருவழியும் அறியாதான், எழுத்தும் எண்ணும் பெறுவகையும் காணுதான், கோவில் வாயில் பெரியவர்கள் சிதறவிடும் தெங்கின் காயை மறுசிறுவர் பொறுக்கு தற்கு மனமில் லாமல் மல்லுக்கு கிற்பான்,அவ் வாயில் ஒன்றே உஆறுமனேயாய் வாழ்சிறுவன் பிச்சை யின்றி உயிர்வாழ எண்ணின வற் கேது வாழ்வு ?