பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மா த வி e

ஆரிய மாக்கள் அவர்கிலம் விட்டுச் சீரிய உயர் தனிச் செம்மொழி வழங்கும் தமிழகம் புகுந்து தறுகண் அருள்நிறை தமிழர்க் கெல்லாம் தகுநிறை கற்பினேச் சொற்றனர் எனச்சில கற்ருேர் செப்பினர் ; கற்றகு மரபினர் கற்பறி யாரோ ? கன்ருே இதுவென நானயர்ந் திருந்தேன் ; அன்றிய அரசினேத் துறந்திடு துரயோன் இளங்கோ என் முன் தோன்றி : மனத்தைத் அளங்க விட்டாய் துயருனக் கேனே ? என்றனர்; என்துயர் இதுவெனச் சொன்னேன் ; " மதியிலி கேட்பாய் ! மாதவி வாழ்வு புதுவ தன்றே புகல்வதை யறியாய் ! ஆட்டம் பயின்ருள், அரசனும் விரும்பும் கோட்டமில் குணத்தாள், கோவலன் றன் மேல் நாட்டங் கொண்டாள், கல்லற மென்னும் இல்லறம் பூண்டாள், எழில்மணி மேகலைப் பேஅறும் பெற்ருள் இப் பெரிய வாழ்வு

13