பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்கிலமோ பிறமொழியோ பயின் அறு விட்டால் அன்னே மொழி பேசுதற்கு நாணு கின்ற திங்குடைய மனப்போக்கர் வாழும் காட்டில் தென்படுமோ மொழியுணர்ச்சி ஆட்சி மன்றில் பாங்குடன் விற் றிருக்குமொழி தமிழே என்று பகர்நாளில் மொழியுணர்ச்சி தானே தோன் அறும்; ஈங்கதற்கா என் செய்யப் போகின் நீர்நீர் ? இளே ஞரினி விழித்தெழுந்தால் விடிவு தோன் அறும் .

ஆந்திரமும் கன்னடமும் சென்று வந்தேன் அங்கெல்லாம் மொழியுணர்ச்சி விளங்கக் கண்டேன்; மாந்தரெனத் திரிகின்ருேம் உணர்ச்சி யற்று ; வந்தவர்க்கும் போனவர்க்கும் பல்லேக் காட்டிச் சாந்துணையும் காக்கைபிடித் தலைந்து சென்று சாப்பாடே குறிக்கோளாய் மொழியைத் தாழ்த்தி வாழ்ந்திருக்க கினேக்கின்ருேம் படையெ டுத்து வந்தமொழி வாழவழி செய்து தந்தோம் 33

பிறமொழியை வெறுக்கின்றேன் என்று சொல்லிப் பிழையாகக் கருதாதீர்! தமிழை யிங்கு மறு வறநன் குணர்ந்ததற்பின் பயில்க என்பேன் ; மனேவியை மற் ருெருவன் பால் அடகு வைத்துத் துறவறமேற் கொளலாமோ தாய்த வித்துத் துடித்திருக்க அறஞ்செய்ய முனேதல் நன்ருே ? கறவையிடம் பால் கறந்து கன்.அறுக் கின்றிக் கதறிவிழ்க் கடவுளென்று சிந்தல் கன்ருே ? டு

18