பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுமலர்ச்சி எனும்பேரால் தமிழின் பண்பை மாய்க்கின் ருேம்; மொழியிருக்கப் பாஷை என்போம்; பெறுமகிழ்ச்சி சந்தோஷம் ஆகும் ; வேட்டி

வேஷடி எனப் பெயர்மாறும்; பதற்றம் என்னுேம் மறுமொழிபோல் பதஷ்டமெனக் குதிப்போம்; தண்ணிர் ஜலமாகும்; மறைக்காடு வேதா ரண்யப் பிறமொழியாய் மாறிவிடும் ; மொழியு ணர்ச்சி பிழைத்திருக்க இடமுண்டோ? புதைத்து விட்டோம் சு

வணக்கமெனச் சொல்பவரைக் கட்சி சார்த்தி வாட்டுகிருேம்; 'தாய்மொழியைப்புதைத்துவிட்டுப் பினக்கல்லில் வரவேற்பு நல்கல் வேண்டேன் பிறமொழியின் அடிமைகளே என்று சொன்ன குணக்குன் ரும் நம் காந்தி எந்தக் கட்சி ? குறிக்கோளாய் வங்கமொழி வளர்ப்பான் வேண்டிப் பினக்கின்றிப் பல நூல்கள் தந்த தாகூர் பேணினரே மொழியுணர்ச்சி எந்தக் கட்சி ? ETT

தமிழ்மொழியை உயர்தனிச்செம் ம்ொழியாம் என்று தகுமுறையில் ஆராய்ந்து முடிவு சொன்ன தமிழ்மகனர் பரிதிமாற் கலைஞன் என் அறு தமிழ்மொழியிற் பெயர்கொண்டார் எந்தக் கட்சி ?

அமுதமென த் தாய்மொழியைப் போற்றும் காடு விழ்ந்ததிலே, அதைத்துாற்றி வாழ்ந்த நாடும் கம்,கறிவிற் கண்டதில” என்று ரைத்த தமிழாசான் முத்துசிவன் எந்தக் கட்சி ? گے(|

19