பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவினையில் தமிழுண்டா ? பயின் ருர் தம்முள் வாய்ப்பேச்சில் தமிழுண்டா ? மாண்ட பின்னர் பிணவினேயில் தமிழுண்டா ? ஆவ ணத்தில் பிழையோடு தமிழுண்டு ; கோவில் சென் ருல் கனகனவென் ருெலியுண்டு ; தமிழைக் கேட்கக் கடவுளரும் கூசிடுவார் ; அந்தோ! அந்தோ ! அணுவளவும் மொழியுணர்ச்சி இல்லா நாட்டில் ஆத்திகரே இறையுணர்ச்சி வளர்வ தெங்கே ? &Rар

உடுக்கின் ருர் உண்கின் ருர் உயர்வுங் கொள்வார் ஒப்பற்ற தமிழ்மொழியால் : நன்றி இன்றிக் கெடுக்கின் ருர் அதன் வளர்ச்சி நேராய்ச் சில்லோர்; கேண்மைகொண்டு வளர்த்திடுவோம் என்று சில்லோர் கொடுக்கின் ருர் நஞ்சுதனே க் கூசா திங் தக் கொடுமைகளே நீக்கிடவே ஆவி தானும் விடுக்கின் ருேம் தாய்மொழிக்கே என்று சொல்லி

விறுற்று கிமிர்ந்தெழுவிர் தமிழ்நாட் டீரே ! ū)

தமிழ்காக்கப் போர்செய்ய உணர்வு வேண்டும்

தமிழ்கொன் று வாழ்கின்ற கயமை வேண்டாம்

தமிழ்காக்கப் போர்செய்யப் புலிகள் வேண்டும் தடுமாறி ஒடிவிடும் எலிகள் வேண்டாம் தமிழ் காக்கப் போர்செய்யச் சிங்கம் வேண்டும் தாளமிடும் ஒலமிடும் நரிகள் வேண்டாம் தமிழ்காக்கப் போர்செய்ய மானம் வேண்டும்

தாலமுத்து நடராசன் துணிவு வேண்டும் 0க

2O