பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டண வாழ்வு

பட்டணத்தைப் பார்ப்பதற்கு நீண்ட நாளாய்ப் படிந்திருந்த ஆர்வந்தான் துாண்ட ஒர்நாள் துட்டெடுத்துப் புகைவண்டி ஏறிச் சென்றேன் சொல்லரிய காட்சி எலாம் கண்டேன் கண்டேன் ; விட்டெரிக்கும் விளக்குண்டு, ' விர்ரெ ன் ருேடும் விசைவண்டி பலவுண்டு, கப்ப லோடு கட்டுமரம் மிதந்தாடும் கடலும் உண்டு, கரடிபுலி காட்டுகிற கிலேயம் உண்டு, CŞ

گي

மக்களுக்குச் சட்டத்தால் அறம்வ ழங்கும் மாமன்றம் உண்டு,கடற் கரையின் ஒரம் எக்களித்துத் திரிகின்ற பெண்கள் பள்ளி எழில் காட்டி நிற்பதுண்டு, உயர்நூல் சேர்ந்த தக்க ஒரு நூல்கிலேய இருப்பும் உண்டு, கனலால்கள் குழுவுண்டு, எழில் சேர் மாதர் கொக்கிருக்கும் மயிலாப்பூர் அல்லிக் கேணி தொடர்ந்திருக்கும் தியாக நகர் அதுவுங் கண்டேன்

21