பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 - வாழ்த்து நிலை, -ಶಿ© விகுதி. மூழக்குவம்-முழக்கு-வ்-l-அம். முழக்கு-பகுதி, வ்-எதிரி கால இடை நிலை, அம்-தன்மைப் பன்மை விகுதி. இ. காட்டு வாழ்த்து o இது நாட்டை வாழ்த்துதல் எனப் பொருள்படும். நாடு என்பது இங்கே தமிழ்நாட்டைக் குறிக்கும். தாம் பிறந்த நாட்டை தாய்நாடு என்றே ஆன்ருேர் அழைப்பர். தாய்நிலையில் வைத்து போற்றத்தக்கதாகும் என்பது கருத்து. அதலைன்ருே பெற்ற தாயும் பிறந்த பொன்னுடும், நற்றவ வானிலும் நனி சிறந்தன என்ருேதினர். அத்தகைய தாய் நாட்டின் மீது நாம் பற்றுக் கொள்ளவேண்டுவது இன்றியமையாததாகும். இங்கு நாட்டு வாழ்த்தாக வந்துள்ள பாடல் சாரணர் பாடல் களும் ஊக்க வொலிகளும்’ என்ற நூலில் தமிழ்நாடு’ என்னுந் தல்ைப்பில் வந்துள்ளதாகும். இதன் ஆசிரியர் வித்துவான் திரு. முத்து-கண்ணப்பர் B. A. ஆவார்கள். ஆசிரியரைப்பற்றி பெயர்: வித்துவான் முத்து.-கண்ணப்பர் B. A. ஊர்: திருவான்மியூர் (செங்கற்பட்டு மாவட்டம்) தந்தை: முத்துச்சாமி தாய்: பாக்கியம் அம்மாள் பிறப்பு: 4-6-1915 பிறநூல்கள்; வயது வந்தோர் கல்விமுறை முதலியன. வர் மொழிப் பற்றும் நாட்டுப் பற்றும் மிக்குடையவர் காந்திய நெறியில் நின்று ஒழுகுபவர். இனிய பண்புடையவர். தொண்டுளம், நேர்மை முதலிய நல்லியல்பினர். தன் முயற்சியால் முன்னேற்றம் பெற்றுவருபவர். அச்சுக்கோப்பவராக இருந்து ப்டிப்படியாக உயர்ந்து ஆட்சிமன்றில் M.L. C. யாக அமர்ந்திருப் பவ்ர். தமிழ் வித்துவான் பட்டமும் B.A. பட்டமும் தனியாகவே: பயின்று பெற்றவர். தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, அரசினர்: பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி முதலிய இடங்களில் தமிழாசிரிய, ராக்வும், தல்ைமை ஆசிரியராகவும் விரிவுரையாளராகவும் இருந்து இருபத்திரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தவர். it வாழ்க தமிழ்நாடு பாரோங்கு........... ■ 誓 ■ ■ ■ ■ 擊 誓-■ 壘 ................கன்னடே சொற்பொருள் பார் ஒங்கு புகழ்படைத்த - இவ் |பாக்கு பலா மா வாழை - பாக்கு வுலகில் மிக்க புகழ் பெற்றுள்ள மரம் முதலாகவுள்ள, - பைந்தமிழ் நல்நாடு - பசுந்தமிழ் பல செழித்த நாடு - பலவகை வழங்கும் நல்ல நாடு, யான பயன்மிக்க மரங்கள்

  • செழித்து வளரும் நாடு,