பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 5. |

  • திராவிட நாட்டின் வானம்பாடி' பட்டம் - பேரறிஞர்

அண்ணா - 1957

  • 'கவியரசு' பட்டம், பொற்பதக்கம் - குன்றக்குடி

அடிகளார். பாரி விழா பறம்புமலை - 1966

  • முடியரசன் கவிதைகள்' நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு

– 1966

  • 'வீரகாவியம் நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு - 1973
  • நல்லாசிரியர் விருது, பதக்கம் - கே. கே. சா, ஆளுநர்,

தமிழ்நாடு அரசு - 1974.

  • சங்கப் புலவர் பட்டம் - குன்றக்குடி அடிகளார் - 1974.
  • பாவரசர் பட்டம், பொற்பேழை - மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், உலகத் தமிழ்க் கழகம், பெங்களுர் - 1979
  • பொற்கிழி பாவாணர் தமிழ்க் குடும்பம், நெய்வேலி -

1979

  • பொற்குவை” - ரூ. 10,000/- மணிவிழா எடுப்பு - கவிஞரின்

மாணாக்கர்கள் காரைக்குடி - 1979

  • பொற்கிழி - பாரதியார் நூற்றாண்டு விழாக் குழு,

சிவகங்கை

  • கவிப்பேரரசர் பட்டம், பொற்கிழி ரூ. 10, 000/- மணி

விழா எடுப்பு - கலைஞர் மு. கருணாநிதி, தி.மு.க. மாநில இலக்கிய அணி, சென்னை - 1980.

  • தமிழ்ச் சான்றோர் - விருது, பதக்கம் - தமிழகப் புலவர் குழு,

சேலம் - 1983

  • கலைஞர் விருது' என். டி. இராமாராவ், ஆந்திர முன்னாள் முதலமைச்சர், கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க. முப் பெரும் விழா தேசிய முன்னணி தொடக்க விழா, சென்னை - 1988