பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 பாவேந்தர் விருது' (1987 க்குரியது) பொற்பதக்கம், - கலைஞர் மு. கருணாநிதி, முதல்வர். தமிழ்நாடு அரசு, சென்னை - 1989 பொற்கிழி' - விக்கிரமன், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர், காரைக்குடி கவிஞர் இல்லம் - I993. பூங்கொடி நூலுக்கு இந்திராணி இலக்கியப் பரிசு ரு க000/இந்திராணி அறக்கட்டளை, கரூர் - 1993. "சிறந்த தமிழ்த் தொண்டிற்கான அரசர் முத்தையவேள் நினைவுப் பரிசில், வெள்ளிப்பேழை, பொற்குவை ரூ. 50,000/ அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை, சென்னை - 1993. 'இராணா இலக்கிய விருது பொற்குவை ரூ.10,000/'இரண்டாம் புரட்சிக் கவிஞர்' எனும் பட்டம் - தமிழ் இலக்கியப் பேரவை, ஈரோடு - 1994 கல்வி உலகக் கவியரசு விருது - அகில இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் - 1996 பொற்கிழி - பழைய மாணவர் பாராட்டு விழா. கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச் சிவபுரி - 1997 'கலைமாமணி விருது, பொற்பதக்கம்' - செல்வி பாத்திமா பீவி, ஆளுநர் - கலைஞர் மு. கருணாநிதி, முதலமைச்சர், தமிழ்நாடு அரசு, சென்னை - 1998. பிறகுறிப்புகள் இளம்பருவத்தில் இலக்கிய உணர்வை ஊட்டியவர் தாய்மாமன்துரைசாமி அவர்கள். 20 ஆம் அகவை வரைக் கடவுளைப் பற்றிய கவிதைகள் இயற்றினார். அவை கிடைத்தில (1939). 21ஆம் அகவை முதல் சமுதாயச் சூழல், மொழி, நாடு, இயற்கை இவற்றையே பாடி வந்தார் (1940).