பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. இல்லை. இல்லாமை ஒரு பெரிய குறைவாக இருந்தமையை அனைவரும் உணர்ந்தனர். நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் உலகு (குறள்-336) என்னும் குறளை மனம் அசை போட்டுக் கொண்டிருக்கும். இதுதானே எல்லோருக்கும்பொருந்துவது? அந்தநாள்வருவது என்று என்பது ஒருவருக்கும் தெரிவதில்லை!