பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தாந்தவித்தகர் & 85 அமைந்த போதாக அஞ்சேலென்று அருள்செய்வான் அமரும் கோயில் வலம்வந்த மடவ்ார்கள் நடமாட முழவு.அதிரமழைஎன்று அஞ்சிச் சிலமந்தி அலமந்து மரம்ஏறி முகில்பார்க்கும் திருவை யாறே." என்ற பாடல் சிவனடியார்கள், புலவர்கள் இவர்கள் நாவில் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் பாடல். பிள்ளையாரின் திருநீற்றுப் பதிகமும் ஐந்தெழுத்துப் பதிகமும் அடியார்களின் கனவிலும் நினைக்கத் தக்கவையாகத் திகழ்கின்றன. மந்திரமாவது நீறு; வானவர் மேலது நீறு; சுந்தரமாவது நீறு: துதிக்கப்படுவது நீறு: தந்திரமாவது நீறு: சமயத்திலுள்ளது நீறு செந்துயர்வாயுமை பங்கன் திருஆலவாயான்திருநீறே" என்ற முதற்பாடலையுடைய பாடல்கள் அனைத்தும்; துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாதொறும்; வஞ்சக மற்றடி வாழ்த்தவந்த கூற்று 15. சம்.தே.1.130: 16. Étstagi 2.66:1 (Pe. S’