பக்கம்:முருகன் காட்சி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்ரேர்.காட்டும் முருகன் o 寧響

பி.வணி முகமாகிய-யானையின் மேல் ஏறி வந்து அன்புப் பிடியில் அகப்பட்டு, காட்சி கொடுத்து உறைதற்கு உரிமைப் பட்டிருத்தலையும் யான் அறிந்தவாறே உனக்குக் ஆயினேன். முற்கூறிய அவ்வவ்விடங்களிலே ஆகட்டும், பிற விடங்களில் ஆகட்டும், நீ குன்றம் எறிந்த குமரவேளை முற்படக் கண்ட்பொழுது, முகத்தானே விரும்பி காயானே புகழ்ந்து வாழ்த்திக் கையைத் தலைமேலே ஆவித்துத் தொழுது வாழ்த்திப் பின்னர் அவனுடைய ஒரு வடிகள் உன் தலையில் உறும்படி வணங்கி அவனை வாழ்த்துவாயாக என்று வழிப்படுத்துகின்றார் நக்கீரர் பெருமான். ... “

முருகன் உறையும் இடங்களாக நக்கீரர் காட்டும் இடங்கள் பின்வருவனவாம். அழகொளிரும் இடங்களி’ லெல்லாம் அவன் உறைகின்றான் என்பது இதனால் நன்கு. புலனாகின்றது. * ...

வேலவன் தைஇய வெறியயர் களனும்

காடும் காவும் கவின்பெறு துருத்தியும்

யாறுங் குளனும் வேறுபல் வைப்பும்

சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கட்ம்பும்

மன்றமும் ದಿಕಿಸ್ಥಿಸಿಸಿ கந்துடை நிலையிலும்

-திருமுருகு: 222.226.

இறுதியில் முருகனை வணங்க வேண்டும் முறையினைக், ச. மிமுடிக்கின்றார் நக்கீரர்.

முருகாற்றுப் படுத்த உருகெழு வியன் நகர் ஆடுகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன் கோடுவாய் வைத்துக் கொடுமணி இ. பக்கி

டாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி

வேண்டியாங் கெய்தினர் வழிபட

ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே.

-திருமுருகு: 244-249.

அஞ்சல் ஒம்புமதி அறிவன் நின்வரவு *

காடும் காவும் கவின் பெறு துருத்தியும், யாறும்

இன தனும் வேறுபல் வைப்பும், சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் மன்றமும் பொதியிலும் கந்துடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/73&oldid=585959" இலிருந்து மீள்விக்கப்பட்டது