பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/948

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - செங்கோடு திருப்புகழ் உரை 475 தெற்கில் உள்ள யமபுரியோரிடையூே ஆராய்ச்சி யில்லாமல் ஆபத்து நிலையில் என்னுடைய உயிர் (சேர்தல்) ஆமா காத்தருளுக! பொல்லேன் ஆகிய நான் நற்குணம் வாய்க்க்ாமல் சுடுகாட்டைத் தாவிச் சேர்தல் நன்றா? அன்பனே! அன்பர்கள் ಧ್ಧಿಕೌಶಲ್ಯ அளிக்கும் சுதந்தரம் உள்ளவனே! (நீள) _ பெரிய நாகவாய் (பாம்புருவம் வாய்ந்துள்ள) காளக்கிரியாய் (நாகமலையில் வீற்றிருப்பவனே) கங்காள- - (கங்காள லீலா பாலா) எலும்பு LDITGU)Gu)GODIL/ விளையாட்டாக அணிந்துள்ள (ஈசனது) பாலனே (குமரனே)! நீபா (கடப்ப மாலை ಶ್ಗ ಳ್ದ விருப்பமுள்ள பெருமை பொருந்திய மானின் (வள்ளி நாயகி கொடுத்த) தேன் கலந்த இனிய தினைமாவின் விருப்பனே! பாகி (தகுதி யுள்ளவனே) தேசர் (தேசசு - $* யுள்ளவனே)! உலகோர் போற்றும் சேயே! வேளே! பூவே (அழகும் பொலிவும் வாய்ந்தவனே): தலைவனே தேவனே!தேவர் தம் பெருமாளே! (ஈமத்து உகலாமோ) 382 (ಕೌನ್ದ ಆಳ್ವ) 'ಬ್ಜಿ இதழி (உதட்டி)லும், (அல் அன்ன் அளகத்து) இருள்போன்ற கூந்தலிலும், (வளர்செய் புளகித பூதரத்து) வள்ரும் புளகித மலையன்ன தனங்களிலும், (இரு கமல கரத்து) தாமரைபோன்று இரு கரங்களிலும், (இதயம் உருகி) மன முருகி, (அத்தி யிட் னுறையும் ధౌ மாமரத்து) சமுத்திரத்திலிருந்த சூரனாகி ய நெடிய ம்ாம்ரத்தின் மலர் கனி யலைத்து - மலரையுங் கனியையும் அலைத்து, (வரும் இடை ಫ್ಲಿ உரக சிகரி) வந்து நீ தலம்ாதிப் நாககிரியை (திருச்செங்கோட்டை) (பக்ர்ாதே) தோத்திரஞ் செய்யாமல் (முன் பக்கத் தொடர்ச்சி) 1 நீள நாக வாய் காளக் கிரியாய் - சேசாசலத்தில் வீற்றிருப்பவனே. $காம ஆமோத - மிகுந்த விருப்பமுள்ள. " தேம் ஆர் தே மா காe - தேன் கலந்த இனிய தினை மாவின் விருப்பனே.