பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெது ا». له الاها او) للمn VIII (அம்புராசியும்) கூடலும், (நெடுங்குன்று பெரிய கிரவுகிரியும், (மாமரமும்) மாமரமாய் நின்ற குரறும், அஸ் .امامهم நடுங்கவும், தேவர்கள் அடைபட்டிருந்த ه(anoس"on)(اس دور به வெளியேறவும் (அங்கநான்மறை) வேதாங்கங்களாலும், நான்கு வேதங் களாலும் போற்றப்படுகின்ற (பெருமாளே). (பங்காயசனம் இருந்து) பதும்ாசனத்தில் வீற்ருந்தபடியே அழகிய தி ருந்த வேலாயுதத்தைப் பொருந்தச் செலுத்தின பெருமாளே! (எனவிதம் கரை சேர்வேன்) 1106. வண்டுகள் (மிக இடம் கொண்ட) நிரம்ப இடம் பெற்ற மொய்க்கும் - கார் அளகம் - கரிய கூந்தலில் உள்ள - மென்பந்தி மெல்லிதாய் - (பந்தி) ஒழுங்காக வைக்கப்பட்ட நல்ல மலர்கள் சிதறுண்டு விழ, அணிந்துள்ள ஆடை நெகிழ தளர (வம்புசேர்) புதுமை வாய்ந்ததும், கனியின் சுவை கொண்டதும் (அல்லது) கொவ்வைக் கனி போன்றதுமான (வாய் அமுது) வாயூறலைப் பருகும் அந்த (மா) சிறந்த (மதன் நலம்) மன்மதலீலை இன்பம் பலவிதத்திலும் (விண்டு) வெளிவர (மேனிகள்) - இருவர் உடல்களும் துவட்சியுற்று - சோர்ந்து, அன்றில் பறவை போல (இருவர்) உள்ளம் இரண்டும் (ஒன்றுமாயுற) நன்றாகப் பொருந்த (அழிந்து) காமலீலையில் உருகி (அதுபோகம்) இன்ப நுகர்ச்சியை நிரம்பத் தருகின்ற இளமை வாய்ந்த கொங்கைகளை உடைய மாதர்களுடன், (வினை கடந்து) ஊடாடும் தொழிலை விட்டு, உன்னை நினைந்து உருக என்று (எனக்கு அருள் புரிவாய்! (சம்பந்தர் - 2.50-1; 1-60-7; 3-63-2) " இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்! எம் போல இன் துணைப் பிரிந்தாரை யுடையையோ நீ" - (கலித்தொகை . நெய்தல் - 12); "ஏங்கு வயிர் இசைய கொடுவாய் அன்றில் ஓங்கிரும் பெண்ணை யகமடல் அகவ - குறிஞ்சிப் பாட்டு 219 - 220- அன்றிற் பேடை யளிக்குர லழை இச் சென்றுவீழ் பொழுது சேவற் கிசைப்ப" மணிமேகலை 5-127; நெருப்பின் அன்ன செந்தலை அன்றில். பெடை யொடு. நரலும் நள்ளென்யாமத்து" . " சிறுகோற் குடம்பைக் கருங்கால் அன்றில்.... பெடை அகவும் பானாட்கங்குல்" குறுந்தொகை - 160, 301 சேவலோடுறை செந்தலை அன்றிலின். நடுங்குவாள்" = கம்ப. ராமா - சூர்ப்ப - 76. -