பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 முருகவேள் திருமுறை 19 திருமுறை ஃமேவியபு னத்திதனில் ஒவியமெ ணத்திகழு மேதகு குறத்திதிரு வேளைக் காரனே. 'புனத்தில் உருமாறி முனி சொற்படி வியாகுல மனத்துடன் சென்றது. நாரதனன்று சகாய ရ္ဟိမ္ဟန္ကန္တြင္ நாயகி பைம்புனம் அதுதேடி நாண்மழிந்து மாறிய வஞ்சக செயல் தடுமாறி ம்ேனி தளர்ந்து உருக்ர்ப் # புனமேல் திருவேளை புகுந்த பராக்ரமம் அது பாடி --திருப்புகழ் 1.261, 1003. வேளை குந்த பராக்ரமம் அது பாடி' எனத் தர்ம் கூறினவாறே இந்த வேளைக்காரன் வ்குப்பைப் பர்டும் பேற்றினை அருண். கிரியார் அடைந்தனர். வள்ளியை - ஒவியம் எனத் திகழும் குறத்தி என்றார். திகழும் என்றதனால் உயிர்ஒவியம்’ என்றபடி, மீனாட்சியை புவின்ங் கடந்துநின்ற ஒருவன் திருவுள்ள்த்தில் அழகு எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஒவியமே அத்தன்ம்ன்த்தெழு திய் உயி ரோவியம் டுக அம்மனையே’ என்றதுபோல - மீனாட்சி பிள்ளைத்தமிழ் வருகை9; அம்மனை 7. வேளைக்காரன் - பொருள் - திருப்புகழ் 624, பக்கம் 451; பாடல் 166-பக்கம் 387 கீழ்க்குறிப்பு. திருவேளைக்காரன் வகுப்பு - சுருக்க உரை 32 வள்ளியடன் பொ பாக்கம் ன் - யாரெனில் . கூறுகேன் - (1) 鬱 .ே என ஒழுகும் பக்தர்களின்மீது அன்பு கெர்ள்பவன்; (2) தமையன்ம் கண்பதியுடன் பழத்துக்க்ாகப் போட்டியிட்டவன்; (3) வேத ஆகமங்களுக்குக் காரணபூதனாய் நின் று உலதை ஒருநொடியிற் சுற்றி வந்தவ்ன் (4) ஆணவத்தை அடக்கி அநுபூதியை அளித்தவன்; (3) தேவர் உல்கைப் பிழைக்க வைத்து, அவர்கள் ஊரைக் காப்பாற்றினவன்; (6) திருவண்ணாமல்ைக் கோபுர வாயிலில் அடையாள மூர்த்தியாய் விளங்குபவன், (7) கங்கையின் புத்திரன் - அடியார்கள் குடும் கவிமாலையைப் புனைந்து கொள்பவன்; (8) அறுமுகன், பன்னிருபுயன், கணக்கில்ாத திருநாமங்களை உட்ைiன், (9) யான் . என்னுடையது என்னும் அகங்கர ழமகாரங்களைக் கொண்டவருக்கு அகப்படாதவன்; (10) பிறவிக் கடலைத் தாண்ட உதவும்